உசிலம்பட்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஒரு வாரம் டிராஃபிக் பணி செய்ய நூதன தண்டனை விதித்து உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
View More Usilampatti | கோயிலில் திருட்டில் ஈடுபட்ட நபர் – நூதன தண்டனை வழங்கிய நடுவர் நீதிமன்றம்!court
சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்த சவுக்கு சங்கருக்கு கோவை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தேனி மாவட்டத்தில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து…
View More சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ 3 பாகங்களாக உருவாகும்! இயக்குநர் ஷங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்…
இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் “வேள் பாரி” சரித்திர நாவலை 3 பாகமாக எடுக்க போவதாக ஒரு புதிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2…
View More சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ 3 பாகங்களாக உருவாகும்! இயக்குநர் ஷங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்…மும்பை கல்லூரியில் ஹிஜாப்-க்கு தடை – தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு!
மும்பை நகர கல்லூரி வளாகத்தில் ஹிஜாப், புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்யும் முடிவில் தலையிட நீதிமன்றம் மறுத்துவிட்டது. மும்பையின் என்.ஜி.ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தே கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் மாணவர்கள், …
View More மும்பை கல்லூரியில் ஹிஜாப்-க்கு தடை – தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு!பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு ஆஜரான ராகுல் காந்திக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன்!
பாஜக தொடுத்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். அப்போது அவருக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பாஜகவால் இந்த வழக்கு…
View More பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு ஆஜரான ராகுல் காந்திக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன்!“செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” – காவல்துறை சம்மன்!
“செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” என காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில்…
View More “செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” – காவல்துறை சம்மன்!பாலியல் புகாரில் கைதான எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
பாலியல் புகாரில் கைதான எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா…
View More பாலியல் புகாரில் கைதான எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!குழந்தையின் பாலினம் அறிய மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!
மனைவியின் வயிற்றில் உள்ளது என்ன குழந்தை என்பதை கண்டறிய அவரின் வயிற்றை கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் புடானில் வசித்து வருபவர்கள் பன்னா லால் –…
View More குழந்தையின் பாலினம் அறிய மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனு நிராகரிப்பு!
உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஜார்கண்டின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வந்த ஹேமந்த் சோரன் அரசு நிலத்தை…
View More உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனு நிராகரிப்பு!