பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அக்.13ம்தேதி, கல்லூரிக்கு செல்வதற்காக சத்யபிரியா…
View More #Chennai | கல்லூரி மாணவி கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!court
திருநெல்வேலி | நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் அதிரடி கைது!
நெல்லையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தனர். 3 தனிப்படை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் ஒரு…
View More திருநெல்வேலி | நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் அதிரடி கைது!பெண் உயிரிழந்த விவகாரம் | நடிகர் #AlluArjun சிறையிலிருந்து விடுதலை!
புஷ்பா 2 ரிலீஸின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று விடுதலை செய்யப்பட்டார். அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம்…
View More பெண் உயிரிழந்த விவகாரம் | நடிகர் #AlluArjun சிறையிலிருந்து விடுதலை!#FakeCourt | “யாரு சாமி நீங்க”… போலி நீதிமன்றம் நடத்தி மாவட்ட ஆட்சியருக்கே உத்தரவு போட்ட இளைஞர் – எங்கு தெரியுமா?
குஜராத்தில் இளைஞர் ஒருவர் போலி நீதிமன்றம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி அரசு அலுவலகம், போலி டோல் கேட்களை அமைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். இதற்கெல்லாம்…
View More #FakeCourt | “யாரு சாமி நீங்க”… போலி நீதிமன்றம் நடத்தி மாவட்ட ஆட்சியருக்கே உத்தரவு போட்ட இளைஞர் – எங்கு தெரியுமா?“ரூ.2 கோடி கேட்டு மிரட்டினார்… என் மீது அவதூறு பரப்பினார்” – நடிகை #ParvatiNair அறிக்கை!
சுபாஷ் என்பவர் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் விடுப்பதாகவும், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்புவதாகவும் நடிகை பார்வதி நாயர் அறிக்கை வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து…
View More “ரூ.2 கோடி கேட்டு மிரட்டினார்… என் மீது அவதூறு பரப்பினார்” – நடிகை #ParvatiNair அறிக்கை!பெண்ணின் பொய் புகார்! ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த இளைஞர்கள்! #UP நீதிமன்ற உத்தரவால் வெடித்த சர்ச்சை!
பொய்யான குற்றச்சாட்டால் ஒரு வருடத்திற்கும் மேலாக இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த குற்றச்சாட்டை சுமத்திய பெண்ணுக்கு வெறும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 35 வயதான திருமணமான…
View More பெண்ணின் பொய் புகார்! ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த இளைஞர்கள்! #UP நீதிமன்ற உத்தரவால் வெடித்த சர்ச்சை!#MUDA நில முறைகேடு விவகாரம் | “விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை!” – சித்தராமையா பதிவு!
முடா நில முறைகேடு வழக்கில், விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு…
View More #MUDA நில முறைகேடு விவகாரம் | “விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை!” – சித்தராமையா பதிவு!வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கு – அமைச்சர் #IPeriyasamy செப்.30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி செப்.30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது கடந்த 2008 ஆண்டு ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன்,…
View More வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கு – அமைச்சர் #IPeriyasamy செப்.30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!#Whatsapp, இமெயில் அனுப்பிய மனுதாரர் | வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு!
தனிப்பட்ட முறையில் வாட்ஸ்-ஆப், இமெயில் அனுப்பிய நிலையில், நீதிமன்றத்தின் கண்ணியத்தை பேணுவதற்காக வழக்கில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் வெற்றி…
View More #Whatsapp, இமெயில் அனுப்பிய மனுதாரர் | வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு!டெல்லி முதலமைச்சர் #AravindKejriwal -ன் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச்…
View More டெல்லி முதலமைச்சர் #AravindKejriwal -ன் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!