குடிக்கு அடிமையான தந்தை… ஆத்திரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் கொலை – இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

காரைக்குடி அருகே பள்ளத்தூரில் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீசி விற்பனையாளரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.

View More குடிக்கு அடிமையான தந்தை… ஆத்திரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் கொலை – இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

கோவை பட்டியலின இளைஞர் கொலை: 10 பேருக்கு இரட்டை ஆயுள், 2 பேருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் கடந்த 2016ல் பட்டியல் இன இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கோவை ரத்தினபுரி…

View More கோவை பட்டியலின இளைஞர் கொலை: 10 பேருக்கு இரட்டை ஆயுள், 2 பேருக்கு ஆயுள் தண்டனை!

குழந்தையின் பாலினம் அறிய மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

மனைவியின் வயிற்றில் உள்ளது என்ன குழந்தை என்பதை கண்டறிய அவரின் வயிற்றை கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் புடானில் வசித்து வருபவர்கள் பன்னா லால் –…

View More குழந்தையின் பாலினம் அறிய மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

பாகிஸ்தானில் வாட்ஸ் ஆப்பில் செய்தியை பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் முஹமது நபியை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாம் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தாலோ,  அவமதித்தாலோ, மத…

View More பாகிஸ்தானில் வாட்ஸ் ஆப்பில் செய்தியை பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை!

மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள்தண்டனை!

சென்னை மடிப்பாக்கத்தில் மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மடிப்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணம் ஆகி கீதா என்கிற…

View More மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள்தண்டனை!

சிறுமிகளை அடைத்து வைத்து வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து புதுச்சேரி போஸ்கோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தை…

View More சிறுமிகளை அடைத்து வைத்து வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்தவர் வினோதினி என்பவர் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்த அந்தோனி…

View More காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வடமாநிலத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் – பத்மா தம்பதியின் 8…

View More சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு நீண்ட கால பரோல் வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 28 ஆம் ஆண்டு…

View More முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்

மது குடிக்க 50 ரூபாய் கொடுக்காத மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

மதுவுக்கு 50 ரூபாய் கொடுக்காத மனைவியை கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், முருகன்பதி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, குடிப்பழக்கத்தின் காரணமாக…

View More மது குடிக்க 50 ரூபாய் கொடுக்காத மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை