சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த வரலாறு தெரியாமல், அவதூறு கருத்துக்களை வெளியிடக்கூடாது என ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.
View More சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!defamation case
சசி தரூர் மீதான அவதூறு வழக்கு – விசாரணைக்கு #SupremeCourt இடைக்காலத் தடை!
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூருக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ‘‘பிரதமர் மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்துள்ள தேள் போன்றவர்’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்…
View More சசி தரூர் மீதான அவதூறு வழக்கு – விசாரணைக்கு #SupremeCourt இடைக்காலத் தடை!முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து!
முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை அதிமுக உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக…
View More முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து!யூடியூபர் துருவ் ரத்திக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!
மும்பை பாஜகத் தலைவர் சுரேஷ் கரம்ஷி நகுவா தொடர்ந்த அவதூறு வழக்கில் பிரபல யூடியூபர் துருவ் ரத்திக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பிரபல யூடியூபர் துருவ் ரத்தி தனது யூடியூப் பக்கத்தில் கடந்த…
View More யூடியூபர் துருவ் ரத்திக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!திரிணாமுல் காங். எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்!
அவதூறு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் தூதரக அதிகாரி லக்ஷ்மி பூரி தனது வருமானத்திற்கு…
View More திரிணாமுல் காங். எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்!பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு ஆஜரான ராகுல் காந்திக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன்!
பாஜக தொடுத்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். அப்போது அவருக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பாஜகவால் இந்த வழக்கு…
View More பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு ஆஜரான ராகுல் காந்திக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன்!இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு – விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக…
View More இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு – விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!அவதூறு வழக்கில் ராகுல்காந்தி நேரில் ஆஜராக உத்தரப்பிரதேச சிறப்பு நீதிமன்றம் சம்மன்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரப்பிரதேச சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற…
View More அவதூறு வழக்கில் ராகுல்காந்தி நேரில் ஆஜராக உத்தரப்பிரதேச சிறப்பு நீதிமன்றம் சம்மன்!திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் அண்ணாமலை..!
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆஜராகவுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக நேற்று காலை 7 மணிக்கு விமானம் மூலம்…
View More திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் அண்ணாமலை..!அவதூறு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு..!
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…
View More அவதூறு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு..!