உஷாரா இருங்க மக்களே… இதை மட்டும் பண்ணிடாதீங்க… சென்னையில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More உஷாரா இருங்க மக்களே… இதை மட்டும் பண்ணிடாதீங்க… சென்னையில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்!

சைக்கிள் ஓட்டும்போது #Phone பேசினால் 6 மாதம் சிறை… எங்கு தெரியுமா?

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு புதிய போக்குவரத்து விதிகளை அமல்படுத்தியுள்ளது. பைக், கார் போன்ற வாகனங்களை ஓட்டும்போது செல்போன் பேசினால் அபராதம்…

View More சைக்கிள் ஓட்டும்போது #Phone பேசினால் 6 மாதம் சிறை… எங்கு தெரியுமா?
Lost CellPhone? #IMEI number can be traced even if changed - National Cyber ​​Security Research Center info!

#CellPhone தொலைந்து விட்டதா? #IMEI எண்ணை மாற்றினாலும் கண்டுப்பிடிக்கலாம் – எப்படி தெரியுமா?

செல்போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றிவிட்டாலும் ‘சிஇஐஆர்’ திட்டம் மூலம் செல்போனை கண்டுபிடித்துவிடலாம் தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார். சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க…

View More #CellPhone தொலைந்து விட்டதா? #IMEI எண்ணை மாற்றினாலும் கண்டுப்பிடிக்கலாம் – எப்படி தெரியுமா?

சிறுமிக்கு செல்ஃபோன் பரிசளித்த ஸ்மிருதி மந்தனா! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இலங்கை ரசிகைக்கு செல்ஃபோனை பரிசளித்தார். ஆசியக் கோப்பை மகளிர் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேற்று (ஜூலை 19) மோதின. இதில் பாகிஸ்தான் அணி இந்திய அணியின்…

View More சிறுமிக்கு செல்ஃபோன் பரிசளித்த ஸ்மிருதி மந்தனா! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

“செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” – காவல்துறை சம்மன்!

“செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” என காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில்…

View More “செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” – காவல்துறை சம்மன்!

விவோ நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ இந்தியாவின் மீது பணமோசடி விவகாரத்தின்கீழ் அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சீனாவை தலைமையிடமாகக் கொண்ட செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோவின் இந்தியக் கிளையான விவோ இந்தியாவின் (vivo…

View More விவோ நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன செல்ஃபோன் கோபுரம்!

உத்தரப்பிரதேசத்தில் 50 மீட்டர் உயரம் கொண்ட 10 டன் எடையுள்ள செல்ஃபோன் கோபுரம் காணாமல் போயிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கௌஷம்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 50 மீட்டர் உயரம் கொண்ட 10 டன் எடையுள்ள…

View More உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன செல்ஃபோன் கோபுரம்!

நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் சோதனை முறையில் செல்போன் வாயிலாக எச்சரிக்கை! பொதுமக்கள் அஞ்ச தேவையில்லை!

பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை“ சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக பேரிடர் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை…

View More நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் சோதனை முறையில் செல்போன் வாயிலாக எச்சரிக்கை! பொதுமக்கள் அஞ்ச தேவையில்லை!

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் -கோயில் நிர்வாகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நீதிமன்ற உத்தரவுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய…

View More திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் -கோயில் நிர்வாகம்

போனை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள்: செல்போனை கண்டுபிடித்தவர் கூறுகிறார்

செல்போன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள் என்று முதல் செல்போனைக் கண்டுபிடித்தவரான மார்ட்டின் கூப்பர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத உலகை நினைத்துக் கூட பார்க்க முடியாத…

View More போனை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள்: செல்போனை கண்டுபிடித்தவர் கூறுகிறார்