உயிர் மேல் ஆசை இருந்தால் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பேருந்து பணிமனையில், அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஓய்வறையை, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் சைதாப்பேட்டை…
View More உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்Coronavirus
வேகமெடுக்கும் கொரோனா: தினசரி பாதிப்பு 13,000த்தை நெருங்கியது
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சில…
View More வேகமெடுக்கும் கொரோனா: தினசரி பாதிப்பு 13,000த்தை நெருங்கியது3ம் அலை பிப்ரவரி 15ம் தேதிக்குள் உச்சம் தொடும்: சென்னை ஐஐடி கணிப்பு
கொரோனா தொற்று பரவலின் 3ம் அலை, வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் உச்சம் தொடும் என சென்னை ஐஐடி குழு கணித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவலின் வேகம் கடந்த சில நாட்களில் பல…
View More 3ம் அலை பிப்ரவரி 15ம் தேதிக்குள் உச்சம் தொடும்: சென்னை ஐஐடி கணிப்புநாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா
நாடாளுமன்ற ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், அதன்பிறகு நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு வேகமெடுத்தது. தினசரி 1 லட்சத்திற்கு…
View More நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனாநாட்டில் புதிதாக 37,379 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் புதிதாக 37 ஆயிரத்து 379 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1 லட்சத்து 71 ஆயிரத்து 830 பேர்…
View More நாட்டில் புதிதாக 37,379 பேருக்கு கொரோனா தொற்று!ஒமிக்ரான்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு
ஒமிக்ரான் தொற்று பரவல் தடுப்பு குறித்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒமிக்ரான் அதிகரிப்பு குறித்து மத்திய அரசு…
View More ஒமிக்ரான்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வுதமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 700 -க்கு கீழ் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, இப்போது…
View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனாஒமிக்ரான் பரவல்: உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்
ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாண்டவம் ஆடிய நிலையில், அந்த வைரஸ் வெவ்வேறு வகையாக உருமாறத் தொடங்கி அடுத்த அதிர்ச்சி கொடுத்தது.…
View More ஒமிக்ரான் பரவல்: உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்இந்தியாவில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனா
நாட்டில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 6,563 பேருக்கு தொற்று…
View More இந்தியாவில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனாஇந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு, தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதைக்…
View More இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா