இந்தியாவில் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் Pfizer நிறுவனம்!

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு அந்நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உலக நாடுகள் கடுமையாக அவதிப்பட்டு வரும் சூழலில், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி…

View More இந்தியாவில் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் Pfizer நிறுவனம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை கடந்தது!

இந்தியாவில் இதுவரை 96.08 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,08,211 ஆக உயர்ந்துள்ளது.…

View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை கடந்தது!

குவாரன்டின் (Quarantine) வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு கூட தெரியாத நுண்ணுயிரி இன்று இந்த உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளன. பொருளாதாரமும் வர்த்தகமும் நிலை குழைந்துள்ளன. கொரோனா வைரசிடம்…

View More குவாரன்டின் (Quarantine) வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

தடுப்பு மருந்துகளின் கதை | நோய் தடுப்பு மருந்துகள் (vaccines) எப்படி உருவாக்கப்படுகிறது!

‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது’ என்பது தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிநாதம். அதனைப்போலவே, ஒரு நோயினை குணப்படுத்தும் மருந்தோ அல்லது ஒரு நோய் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தோ…

View More தடுப்பு மருந்துகளின் கதை | நோய் தடுப்பு மருந்துகள் (vaccines) எப்படி உருவாக்கப்படுகிறது!

ராஜஸ்தானின் 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு!

ராஜஸ்தானில் அடுத்த ஒரு மாதத்திற்கு 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தினமும் இரவு…

View More ராஜஸ்தானின் 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு!

கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!

கொரனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து சிவகங்கை மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பணிகள் பற்றி ஆய்வு…

View More கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!

இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,92,920 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 88,02,267 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு…

View More இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

அகமதாபாத் அருகே கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த…

View More கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!