கூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி மையம் இருப்பிடத்தை இனி கூகுள் மேப்ஸில் கண்டறியலாம் என தெரிவித்துள்ளது. கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 2,50,000 கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாகவும் கூகுள் நிறுவனம்…
View More இனி கூகுள் மேப்ஸில் கொரோனா தடுப்பூசி மையங்களைக் கண்டறியலாம்!Corona vaccine
கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதில்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும்…
View More கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!“தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,344 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 5,263…
View More “தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்இந்தியாவில் 3வது அலையாக மாறியதா கொரோனா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…
View More இந்தியாவில் 3வது அலையாக மாறியதா கொரோனா?கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?
கொரோனா தொற்றைத் தடுக்க தெளிவான தடுப்பூசி யுக்திகள் தேவை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகள்…
View More கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த மோடி உத்தரவு!
பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்…
View More தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த மோடி உத்தரவு!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,341 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.45…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,341 பேர் உயிரிழப்பு!நடிகர் விவேக் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? மருத்துவர் விளக்கம்
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் கொரோனா தடுப்பூசியால் விவேக் உடல் நிலை மோசமடையவில்லை…
View More நடிகர் விவேக் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? மருத்துவர் விளக்கம்கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரெம்டிசிவர் மருந்து!
மத்திய பிரதேசத்தில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட கொரோனா நோயை குணப்படுத்தும் ரெம்டிசிவர் மருந்தை விற்க முயன்ற மூவரை அம்மாநில சிறப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ரெம்டிசிவர் மருந்து…
View More கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரெம்டிசிவர் மருந்து!சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்து மாநகராட்சி விளக்கம்!
சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு…
View More சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்து மாநகராட்சி விளக்கம்!