இன்று ஒரே நாளில் 828 பேருக்கு கொரோனா

இன்று ஒரே நாளில் 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை பரவல் ஜூன் மாதத்திற்கு பிறகு தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. கடந்த சில…

View More இன்று ஒரே நாளில் 828 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டிற்கு 7 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

புனேவில் இருந்து ஏழு லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்துள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசின்…

View More தமிழ்நாட்டிற்கு 7 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 13,776பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,22,900 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 13,776 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…

View More தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

“தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,344 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 5,263…

View More “தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

தஞ்சையில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி!

தஞ்சாவூர் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்கனவே 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.…

View More தஞ்சையில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி!