தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,344 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 5,263…
View More “தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா 2ஆவது அலைக்கு சாத்தியக்கூறு குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை…
View More கொரோனா 2ஆவது அலைக்கு சாத்தியக்கூறு குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்“மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்!”
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி அரசு மருத்துவமனையில் போட்டுக்…
View More “மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்!”