தமிழ்நாட்டில் கொரோனோ தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பலருக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் திருப்பி அனுப்படுவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளனர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்…
View More கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு!Corona vaccine
இரவு நேரங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கத் தடை!
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பகல் நேரங்களில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இரவு…
View More இரவு நேரங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கத் தடை!கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை!
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் சமூக நீதி…
View More கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை!ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளதா? அமித்ஷா விளக்கம்!
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அரசு அதிகபட்ச முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கு…
View More ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளதா? அமித்ஷா விளக்கம்!இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,73,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை!
கொரோனா பாதிப்பு காரணமாக ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுதுவம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால்…
View More தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை!தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது : மத்திய அரசு!
கொரோனா கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம், மக்களை உலுக்கி வருகிறது. முதல் அலையை விட வேகமாக…
View More தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது : மத்திய அரசு!ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு உத்தரவு!
அனைத்து மாநிலங்களிலும் பொது சுகாதார வசதிகளுக்காக ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில்…
View More ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு உத்தரவு!புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரியில் ரெம்டெசிவிர் உட்பட அனைத்து கொரோனா மருந்துகளும் போதுமான வகையில் உள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடத்தப்பட்டு வரும் சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்களை ஆய்வு செய்த அவர்,…
View More புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்பில் 4வது…
View More பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!