இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதில்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும்…
View More கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!டெல்லி எய்ம்ஸ்
2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!
பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தவணையாக ‘கோவேக்சின் தடுப்பூசியை’ போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் டெல்லி…
View More 2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!