போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை : மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் வீட்டு தனிமையில் இருப்போரை கண்காணிக்க, 320 மருத்துவர்கள் நாள்தோறும் வீடு தேடி செல்ல இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை…

View More போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை : மாநகராட்சி ஆணையர்!

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் அடுத்த 25 நாட்களுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் கொரோனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.…

View More கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்து மாநகராட்சி விளக்கம்!

சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு…

View More சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்து மாநகராட்சி விளக்கம்!