மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களை பிடிக்கும் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இன்னும் நான்கு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத மாநிலத்தை தற்போது…
View More மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களை பிடிக்கும் – ராகுல் காந்தி நம்பிக்கைமத்திய பிரதேசம்
ம.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்
மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன், மத்தியபிரதேசத்தில் இருந்து மாநிலங்கள வைக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார். தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தவர் எல்.முருகன். மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்ட போது அவருக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை…
View More ம.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்பேருந்து பேட்டரி திருடியதாக இளைஞர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் கைது
பேருந்து பேட்டரிகளை திருடியதாக இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பால்வண்டியை இடித்ததற்காக, பழங்குடியின வாலிபரை வேனில் கட்டிக் கொன்ற…
View More பேருந்து பேட்டரி திருடியதாக இளைஞர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் கைதுதூங்கிய குழந்தையைக் கவ்விய சிறுத்தை.. அதிரடியாய் மீட்ட வாவ் தம்பதி!
வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை, சிறுத்தை ஒன்று கவ்வியது. அதன் வாயில் இருந்து குழந்தையை மீட்ட தம்பதியின் துணிச்சலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் சியோப்பூர் மாவட்டத்தில் உள்ளது குனோ வனவிலங்கு…
View More தூங்கிய குழந்தையைக் கவ்விய சிறுத்தை.. அதிரடியாய் மீட்ட வாவ் தம்பதி!30 வயது இளைஞரை கத்திமுனையில் கடத்தி திருமணம்: 50 வயது பெண் மீது புகார்
கத்திமுனையில் மிரட்டி 30 வயது இளைஞரை திருமணம் செய்தததாக 50 வயது பெண் மீது அரசு ஊழியர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநில வேளாண் துறையில் பணிபுரிந்து வருபவர்,…
View More 30 வயது இளைஞரை கத்திமுனையில் கடத்தி திருமணம்: 50 வயது பெண் மீது புகார்சுற்று சுவர் இடிந்து கிணற்றில் விழுந்த 3 பேர் உயிரிழந்தனர்
மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடைபெற்றபோது 30 பேர் கிணற்றில் விழுந்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் 50 அடி ஆழம் 20 அடி நீர்மட்டம்…
View More சுற்று சுவர் இடிந்து கிணற்றில் விழுந்த 3 பேர் உயிரிழந்தனர்மாயமான இளைஞர்: 20 மாதத்துக்குப் பின் பாக்.கில் இருந்து திரும்பினார்!
காணாமல் போல இளைஞர் ஒருவர், 20 மாதத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள, படிசிஷ்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிலால். மனநலம்…
View More மாயமான இளைஞர்: 20 மாதத்துக்குப் பின் பாக்.கில் இருந்து திரும்பினார்!கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரெம்டிசிவர் மருந்து!
மத்திய பிரதேசத்தில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட கொரோனா நோயை குணப்படுத்தும் ரெம்டிசிவர் மருந்தை விற்க முயன்ற மூவரை அம்மாநில சிறப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ரெம்டிசிவர் மருந்து…
View More கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரெம்டிசிவர் மருந்து!