தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில், புனேவில் இருந்து ஐந்து லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மாநில அரசு,…
View More தமிழகம் வந்தடைந்த 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்தமிழ்நாடு கொரோனா தடுப்பூசி
தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது? – அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைக்கப்பட்ட, சிறப்பு தடுப்பூசி முகாம்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…
View More தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது? – அமைச்சர் விளக்கம்இதுவரை தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்!
இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மார்ச் 9ஆம்…
View More இதுவரை தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்!“தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,344 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 5,263…
View More “தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்