தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்…

View More தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

முககவசம் அணியாதவர்கள் மீது வழக்குப் பதிவு!

தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது 2 லட்சத்து 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா…

View More முககவசம் அணியாதவர்கள் மீது வழக்குப் பதிவு!

தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது : கிருஷ்ணசாமி

தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனோ பெருந்தொற்று வேகமாக பரவுவது மிகவும் வேதனையளிப்பதாகவும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களால்…

View More தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது : கிருஷ்ணசாமி

மக்கள் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? நடிகர் விவேக் பதில்

சமூக பாதுகாப்பிற்காக பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்றய நிலவரப்படி…

View More மக்கள் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? நடிகர் விவேக் பதில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கைமீறிச் சென்றுவிட்டதா? ராதாகிருஷ்ணன் பதில்!

கொரோனா 2வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், அதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றைய நிலவரப்படி…

View More தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கைமீறிச் சென்றுவிட்டதா? ராதாகிருஷ்ணன் பதில்!

மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

பொதுமக்கள் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்றய நிலவரப்படி 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…

View More மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

“தடுப்பூசிகள் போதுமான அளவில் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தப்படும்”: பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர…

View More “தடுப்பூசிகள் போதுமான அளவில் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தப்படும்”: பிரதமர் மோடி

சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா…

சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்களின் அலட்சியத்தினால் கொரோனா தொற்றானது தீவிர நிலையை அடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக…

View More சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா…

அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   கொரோனா  தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.தமிழ்நாட்டில் இன்று 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த…

View More அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

மகாராஷ்ராவில் இன்றிரவு முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், மும்பை ரயில் நிலையம் முன்பு குவிந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

View More மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!