ஆட்சியில் அமர்ந்தது முதல், அதிரடியான பல முடிவுகளையும், திட்டங்களையும் அறிவித்து, தமிழ்நாடு மக்கள் மனதில் இடம்பிடித்தது மட்டுமல்லாது, தொடர்ந்து மாநில பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்ததன் மூலம் தேசிய தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் முதலமைச்சர்…
View More மக்களைக் கவர்ந்த முதலமைச்சர்CM MK Stalin
நீட் தேர்வு, 1 கோடி தடுப்பூசிகள்; பிரதமரிடம் முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள்
தமிழ்நாட்டிற்கு கூடுதல் ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி…
View More நீட் தேர்வு, 1 கோடி தடுப்பூசிகள்; பிரதமரிடம் முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள்குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
திருவள்ளூர் அருகே கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன்…
View More குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்புகூடுதல் தடுப்பூசி கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பூசி அளவு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், நாளுக்கு…
View More கூடுதல் தடுப்பூசி கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது என்ன?
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை முதன்முறையாக இன்று மாலை சந்தித்தார். அதற்காக, இன்று காலை 7.30 மணியளவில்…
View More பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது என்ன?கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!
டாஸ்மாக் மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில், கட்டுப்பாடுகளுடன்…
View More கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!சேலம் உருக்காலையில் முதல்வர் ஸ்டாலின்!
சேலம் உருக்காலை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதன்முறையாக சேலம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…
View More சேலம் உருக்காலையில் முதல்வர் ஸ்டாலின்!தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர்: நியூஸ் 7 தமிழ் எதிரொலி!
தனியார் மருத்துவமனைகளுக்கான ரெம்டெசிவர் மருந்து விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று தொடங்கி வைத்தார். கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்தை வாங்க, நோயாளிகளின் உறவினர்கள் நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நியூஸ் 7…
View More தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர்: நியூஸ் 7 தமிழ் எதிரொலி!தொழில்துறையினரின் பங்களிப்பு அவசியம்:முதல்வர்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், அதில் இருந்து மக்கள் மீண்டு வர, தொழில் நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து…
View More தொழில்துறையினரின் பங்களிப்பு அவசியம்:முதல்வர்!‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை எப்படி செயல்படுகிறது?
தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறை மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 549 மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, “உங்கள் தொகுதியில்…
View More ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை எப்படி செயல்படுகிறது?