3வது அலை – இந்தியா கவனமாக இருக்க வேண்டும்; கீதா கோபிநாத்

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.5 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், இந்தியா 3வது அலை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் கீதா…

View More 3வது அலை – இந்தியா கவனமாக இருக்க வேண்டும்; கீதா கோபிநாத்

3ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி…

View More 3ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

“மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது”-ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன, மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு நிலையத்தில் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு…

View More “மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது”-ராதாகிருஷ்ணன்

தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,12,16,337அதிகரித்துள்ளது. தற்போது 4,07,170…

View More தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி?

கூடுதல் தடுப்பூசி கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பூசி அளவு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், நாளுக்கு…

View More கூடுதல் தடுப்பூசி கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய 10 பேர் கைது!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற போலி தடுப்பூசி முகாமில் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று…

View More மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய 10 பேர் கைது!