பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள்…
View More போக்குவரத்துக்கு தயாராகும் பேருந்துகள்தமிழ்நாடு ஊரடங்கு
மின்சார ரயில்களில் ஆண்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் நிபந்தனைகளுடன் பயணிக்க தென்னக ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில் பேருந்து…
View More மின்சார ரயில்களில் ஆண்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதிஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?: அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, வரும் 21ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.…
View More ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?: அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனைகோயில்கள் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபுவின் பதில்!
கொரோனா பரவல் எப்போது கட்டுக்குள் வருகிறதோ அப்போது கோயில்கள் திறக்கப்படும் இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான…
View More கோயில்கள் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபுவின் பதில்!ஊரடங்கு தளர்வுகள் குறித்த ஆலோசனையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி?
பேருந்து போக்குவரத்தை அனுமதிப்பது உள்ளிட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவற்காக அமல்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.…
View More ஊரடங்கு தளர்வுகள் குறித்த ஆலோசனையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி?கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!
டாஸ்மாக் மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில், கட்டுப்பாடுகளுடன்…
View More கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!டாஸ்மாக் திறப்பு: மதுபானங்கள் அதிகளவில் வழங்கக் கூடாது – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழ்நாட்டில் நாளை முதல் 27 மாவட்டங்களில், மதுபானக்கடைகள் திறக்க உள்ள நிலையில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுபான சில்லறை விற்பனை கடைகளின் அனைத்து பணியாளர்களும்…
View More டாஸ்மாக் திறப்பு: மதுபானங்கள் அதிகளவில் வழங்கக் கூடாது – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!ஊரடங்கு நீட்டிப்பு: தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் தளர்வு!
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது, தொற்று பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுக்ளுடன் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
View More ஊரடங்கு நீட்டிப்பு: தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் தளர்வு!பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!
நாகர்கோவில் பகுதியில் பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், வடலிவிளை அரசு…
View More பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!கோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு
கோவையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்திலிருந்து, 23 ஆயிரமாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவை, ஈரோடு, தஞ்சாவூர், சேலம்,…
View More கோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு