உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில்…

View More உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

’மக்களின் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தும் முதலமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கிறார்’: ஒரு சாமானியனின் கடிதம்

காரைக்குடியை சேர்ந்த திருச்செல்வம் என்பவரின் கோரிக்கையை தமிழ அரசு பரிசீலனையில் எடுத்துக்கொள்வதாக அரசு சார்பில் குறுச் செய்தி அனுப்பப்பட்டதை தொடர்ந்து, அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.   அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு:…

View More ’மக்களின் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தும் முதலமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கிறார்’: ஒரு சாமானியனின் கடிதம்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை எப்படி செயல்படுகிறது?

தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறை மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 549 மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, “உங்கள் தொகுதியில்…

View More ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை எப்படி செயல்படுகிறது?

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் 549 மனுக்களுக்குத் தீர்வு!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை உருவாக்கப்பட்ட 10 தினங்களுக்குள் குறைதீர்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தனது தேர்தல் பரப்புரையின் போது ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு…

View More உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் 549 மனுக்களுக்குத் தீர்வு!

திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள்: ஸ்டாலின் உறுதி!

திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.…

View More திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள்: ஸ்டாலின் உறுதி!