“மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய…
View More 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதே அமைதிக்கு வழிவகுக்கும் – முதலமைச்சர்CM MK Stalin
அக்.5ம் தேதி இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்
அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளான அக்.5ம் தேதி தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம்…
View More அக்.5ம் தேதி இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்“உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும் என காணொளியில் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், “சட்டமன்றத் தேர்தலில் நல்லாட்சி மலர்வதற்கு வாக்களித்த நீங்கள், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர்வதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நம்முடைய கூட்டணிக் கட்சியினருக்கும்…
View More “உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“ஒற்றுமையை உருவாக்க பாடுபடுவேன்”; முதலமைச்சர் உறுதி
தமிழ்நாட்டில் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க பாடுபடுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பேசியுள்ளார். மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெறும் கிராம சபை…
View More “ஒற்றுமையை உருவாக்க பாடுபடுவேன்”; முதலமைச்சர் உறுதிவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் சென்னையில் நீர் தேங்கிக் கிடப்பதும் போக்கு வரத்த்தில் பாதிப்பது ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.…
View More வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனைஅரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு சம்பந்தமாக அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை 2016ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அரசு…
View More அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்“விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை” – முதலமைச்சர்
விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த…
View More “விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை” – முதலமைச்சர்திமுக முப்பெரும் விழா: விருதுப் பட்டியல் அறிவிப்பு
திமுகவின் முப்பெரும் விழாவில் விருதுகள் பெறுவோரின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. திமுக தொடங்கப்பட்ட நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது.…
View More திமுக முப்பெரும் விழா: விருதுப் பட்டியல் அறிவிப்புமுதலமைச்சரை வாழ்த்து மழையில் நனைய வைத்த நெட்டிசன்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திருமண நாள் வாழ்த்து, இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி, ஸ்டாலின் – துர்கா திருமணம், சென்னை அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி…
View More முதலமைச்சரை வாழ்த்து மழையில் நனைய வைத்த நெட்டிசன்கள்உயிர்த்தெழும் தமிழும் மு.க.வும்…
தமிழ்த் தாய்க்கு கோயில், தமிழ் வளர்ச்சிக்கென்று தனி துறை, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை, கட்டாயப் பாடமாக தமிழ், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இவை எல்லாம் தமிழையும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியையும்…
View More உயிர்த்தெழும் தமிழும் மு.க.வும்…