தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து…

View More தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்!!

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருத் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.…

View More உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்!!

இருவிரல் பரிசோதனை விவகாரம் – விசாரணை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!!

சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்ற விவகாரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஆளுநரிடம் வழங்கப்பட்டது. சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More இருவிரல் பரிசோதனை விவகாரம் – விசாரணை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!!

மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 9 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. அவர் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார் என உறவினர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஜெயராம் நகரை சேர்ந்தவர் நடராஜன்…

View More மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 9 பேருக்கு மறுவாழ்வு

மாநிலத்துக்கு வெளியில் தொலைதூர கல்வி மையங்கள் துவங்க தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு

மாநிலத்துக்கு வெளியில் தொலைதூர கல்வி மையங்களை துவங்க பல்கலைக் கழகங்களுக்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த விதி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி…

View More மாநிலத்துக்கு வெளியில் தொலைதூர கல்வி மையங்கள் துவங்க தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில்.…

View More சிதம்பரம் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

காதலனுடன் சென்ற மகள்; விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட பெற்றோர்

சிதம்பரம் அருகே நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்த தாய், தந்தை விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே வேலங்கிபட்டு பகுதியை…

View More காதலனுடன் சென்ற மகள்; விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட பெற்றோர்

“நடராஜர் நந்தனாரை வழிபட அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தேவையில்லை”

சிதம்பரம் கோயிலில் வழிபட வந்த நந்தனாரை, நடராஜர் உள்ளே அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் வந்திருக்காது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு ஆவணக் காப்பகம் – வரலாற்று…

View More “நடராஜர் நந்தனாரை வழிபட அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தேவையில்லை”

சிதம்பரத்தில் 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்

சிதம்பரத்தில் 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்,மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளையின் தந்தை ஆகியோர் கைதுது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த தீட்சிதர் சோமசேகர் என்பவரின் 14 வயது…

View More சிதம்பரத்தில் 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்

சிதம்பரம் நடராஜர் கோவில் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது – தீட்சிதர்கள் பதில்

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை அனுப்பியிருந்த நிலையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது என தீட்சிதர்கள் பதில் அனுப்பியுள்ளனர்.   சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்ய…

View More சிதம்பரம் நடராஜர் கோவில் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது – தீட்சிதர்கள் பதில்