ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள் | தமிழ்நாடு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆருத்ரா,  ஹிஜாவு மோசடிகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் ஆயிரக்கணக்கான கோடி சுருட்டி மிகப்பெரிய மோசடியை செய்த…

View More ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள் | தமிழ்நாடு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு – ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமாவில் முதலீடு செய்தது அம்பலம்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் புதிய திருப்பமாக,  பொதுமக்களிடம் அபகரித்த பணத்தை கொண்டு ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை பதிவு செய்து சினிமாவில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  வேலூரை தலைமையிடமாக கொண்ட  ஆருத்ரா…

View More ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு – ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமாவில் முதலீடு செய்தது அம்பலம்!

ஆருத்ரா மோசடி வழக்கு – கைதான ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம்!

ஆருத்ரா மோசடி வழக்கில் கைதான நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.  வேலூரை தலைமையிடமாக கொண்ட  ஆருத்ரா நிதி நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தது. …

View More ஆருத்ரா மோசடி வழக்கு – கைதான ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம்!

‘ஒயிட் ரோஸ்’ படத்திற்காகத்தான் ரூசோவிடம் பணம் வாங்கினேன்.! – நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்

நடிகர் ஆர்.கே. சுரேஷ்  “ஒயிட் ரோஸ்” என்ற படத்திற்காகத்தான், ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் ரூசோவிடம் பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக…

View More ‘ஒயிட் ரோஸ்’ படத்திற்காகத்தான் ரூசோவிடம் பணம் வாங்கினேன்.! – நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்

ஆருத்ரா மோசடி விவகாரம்: நடிகர் ஆர்கே சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம்..! குற்றப்பத்திரிகையில் தகவல்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் நடிகர் ஆர் கே சுரேஷ் சுமார் 15 கோடி ரூபாய் வரை பணம் பெற்று இருப்பதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த…

View More ஆருத்ரா மோசடி விவகாரம்: நடிகர் ஆர்கே சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம்..! குற்றப்பத்திரிகையில் தகவல்!

ஆருத்ரா தரிசனம்; பிரசித்தி பெற்ற சிவதலங்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்த பெற்ற சிவலாயங்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி திருவாதிரை நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டு…

View More ஆருத்ரா தரிசனம்; பிரசித்தி பெற்ற சிவதலங்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில்.…

View More சிதம்பரம் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஆருத்ரா விழா; கடலூர் மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை

சிதம்பரம் நடராஜர்  கோவில் ஆருத்ரா திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில். சிதம்பரம்…

View More ஆருத்ரா விழா; கடலூர் மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆருத்ரா கோல்டு நிர்வாக இயக்குநரை கைது செய்ய இடைக்கால தடை

பொது மக்களிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய…

View More ஆருத்ரா கோல்டு நிர்வாக இயக்குநரை கைது செய்ய இடைக்கால தடை

ஆருத்ரா நிறுவனத்தின் 70 வங்கி கணக்குகள் முடக்கம்

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மற்றும் இயக்குனர்களின் சுமார் 70 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். புதிதாக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம்…

View More ஆருத்ரா நிறுவனத்தின் 70 வங்கி கணக்குகள் முடக்கம்