திருவாரூரில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர்…
View More குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைchildmarriage
இந்தியாவில் தொடரும் குழந்தை திருமணங்கள் – என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?
20 முதல் 24 வயதுடைய பெண்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய குடும்ப நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை,…
View More இந்தியாவில் தொடரும் குழந்தை திருமணங்கள் – என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?சிதம்பரத்தில் 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்
சிதம்பரத்தில் 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்,மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளையின் தந்தை ஆகியோர் கைதுது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த தீட்சிதர் சோமசேகர் என்பவரின் 14 வயது…
View More சிதம்பரத்தில் 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்குழந்தை திருமணம் செய்தால் குண்டர் சட்டம்- எஸ்.பி.எச்சரிக்கை
குழந்தை திருமணம் பெற்றோர் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என விழுப்புரம் எஸ்.பி.ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தலைமையில் பெண்களுக்கு…
View More குழந்தை திருமணம் செய்தால் குண்டர் சட்டம்- எஸ்.பி.எச்சரிக்கை8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்துவைத்த அண்ணன் கைது
8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்து வைத்த அண்ணனை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. சலூன் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், ஈரோடு…
View More 8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்துவைத்த அண்ணன் கைதுகுழந்தை திருமணங்கள் தடுக்க நடவடிக்கை : சென்னை மாவட்ட ஆட்சியர்
அட்சய திருதியையொட்டி குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலெட்சுமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது…
View More குழந்தை திருமணங்கள் தடுக்க நடவடிக்கை : சென்னை மாவட்ட ஆட்சியர்