சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா! பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் பகர்தர்களின் தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல் ஆருத்ரா தரிசன விழாவை சுமூகமாக நடத்த பாதுகாப்பு வழங்கும்படி, கடலூர் மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

View More சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா! பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

“கனகசபையில் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை!” இந்து சமய அறநிலையத் துறை திட்டவட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அதை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில்…

View More “கனகசபையில் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை!” இந்து சமய அறநிலையத் துறை திட்டவட்டம்

சிதம்பரம் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில்.…

View More சிதம்பரம் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

தேவாரம் ஓத உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோவிலில் காவல் துறையினர் பாதுகாப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் திருமுறை ஓதுவதற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்கு 60க்கும் மேற்பட்ட…

View More தேவாரம் ஓத உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோவிலில் காவல் துறையினர் பாதுகாப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி!

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கனகசபை…

View More சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி!

விசாரணை குறித்து பொதுமக்களிடம் கருத்து – குவியும் மனுக்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசாரணை நடைத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவிடம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவித்திருந்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  …

View More விசாரணை குறித்து பொதுமக்களிடம் கருத்து – குவியும் மனுக்கள்

சிதம்பரம் நடராஜர் கோயில் நலன் மீது அக்கறை உள்ளதா? – அரசு அதிரடி முடிவு

சிதம்பரம் நடராஜர் கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.   சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக…

View More சிதம்பரம் நடராஜர் கோயில் நலன் மீது அக்கறை உள்ளதா? – அரசு அதிரடி முடிவு

2வது நாள் ஆய்வுக்கும் ஒத்துழைக்க மறுத்த தீட்சிதர்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அறநிலையத்துறை விசாரணை குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்ட நிலையில், தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற பொது…

View More 2வது நாள் ஆய்வுக்கும் ஒத்துழைக்க மறுத்த தீட்சிதர்கள்