சென்னையை அடுத்த மதுரவாயலில் பிரசித்தி பெற்ற நாகாத்தம்மன் கோயிலின் 25ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள பிரசித்தி…
View More மதுரவாயல் ஸ்ரீபுவனேஸ்வரி நாகாத்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா- பெண்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு!Chennai District
மகளின் கனவை நினைவாக்கிய அமேசன் இந்தியா தலைவர்!
சென்னை பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள தனியாா் கல்லூரி மாணவிகளுக்கு மகளின் விருப்பப்படி, சுயமாக தயாரிக்கும் நாப்கின் இயந்திரத்தை அமேசன் இந்திய தலைவர் நேரடியாக வழங்கினார். அமேசன் இந்தியா தலைவர் அமித் அகர்வால் இவரது…
View More மகளின் கனவை நினைவாக்கிய அமேசன் இந்தியா தலைவர்!நியூஸ்7 தமிழ் அன்பு பாலம், மொபைல் சேல்ஸ்&சர்வீஸ் நல சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்!
சென்னை பல்லாவரத்தில் நியூஸ் 7 தமிழ் அன்புபாலத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் மொபைல் சேல்ஸ்&சர்வீஸ் நல சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். சென்னை பல்லாவரத்தில்…
View More நியூஸ்7 தமிழ் அன்பு பாலம், மொபைல் சேல்ஸ்&சர்வீஸ் நல சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்!தாம்பரம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது!
தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம், ரூபாய் 10,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சென்னை அடுத்த மேற்கு…
View More தாம்பரம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது!எண்ணூர் பீலிக்கான் முனீஸ்வரர்-அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா; 1000க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பு!
எண்ணூர் பர்மா நகரில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர்-அங்காள ஈஸ்வரி கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னை எண்ணூர் பர்மா நகரில் உள்ள பீலிக்கான்…
View More எண்ணூர் பீலிக்கான் முனீஸ்வரர்-அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா; 1000க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பு!கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு; 4 பேர் கைது!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரை கத்தியால் வெட்டி பணம் பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (44) சென்னை வால்…
View More கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு; 4 பேர் கைது!இரவில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம், சிபிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் சிபிஐ காலனி, பாபு…
View More இரவில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!சென்னை தியாகராய நகரில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!
சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே, தண்ணீர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே அதிகாலை டேங்கர் லாரியை ராமு…
View More சென்னை தியாகராய நகரில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு
சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்…
View More சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்புதனியார் அழகு நிலையங்களில் 100% வேலை வாய்ப்பு – சென்னை மாவட்ட ஆட்சியர்
தாட்கோ மூலமாக அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100% வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட…
View More தனியார் அழகு நிலையங்களில் 100% வேலை வாய்ப்பு – சென்னை மாவட்ட ஆட்சியர்