காலாவதியான முறுக்கை விற்ற சூப்பர் மார்க்கெட் | ரூ.10,090 அபராதம் செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காலாவதியான முறுக்கை சாப்பிட்டவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வழக்கில் ரூ.10,090 அபராதம் செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் அதே ஊரில் உள்ள ஆண் சூப்பர் மார்க்கெட்டில்…

View More காலாவதியான முறுக்கை விற்ற சூப்பர் மார்க்கெட் | ரூ.10,090 அபராதம் செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இரவோடு இரவாக காலி செய்ய முயன்ற நிதி நிறுவனம் – பொதுமக்கள் முற்றுகை!

போச்சம்பள்ளியில் இயங்கி வந்த நிதி நிறுவனம் இரவோடு இரவாக காலி செய்ய முயன்றதால் டெம்போ உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் மற்றும் அவரது…

View More இரவோடு இரவாக காலி செய்ய முயன்ற நிதி நிறுவனம் – பொதுமக்கள் முற்றுகை!

தாம்பரம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது!

தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம்,  ரூபாய் 10,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சென்னை அடுத்த மேற்கு…

View More தாம்பரம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது!