சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள் – சென்னையில் உற்சாக வரவேற்பு!

பெங்களூருவில் நடைபெற்ற இலங்கை, இந்தோனேஷியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்று திரும்பிய மாணவர்களுக்கு சென்னை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் தமிழ்நாடு…

View More சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள் – சென்னையில் உற்சாக வரவேற்பு!

எண்ணூர் பீலிக்கான் முனீஸ்வரர்-அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா; 1000க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பு!

எண்ணூர் பர்மா நகரில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர்-அங்காள ஈஸ்வரி கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னை எண்ணூர் பர்மா நகரில் உள்ள  பீலிக்கான்…

View More எண்ணூர் பீலிக்கான் முனீஸ்வரர்-அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா; 1000க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பு!

எண்ணூர் ஈரநிலங்கள்: தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

எண்ணூர் ஈரநிலங்கள் மேலும் சீரழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, ஆக்கிரமிக்கப்படாத ஈரநிலங்கள் முழுமையையும் தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் மீனவர்கள் ரவிமாறன், ஸ்ரீனிவாசன்,…

View More எண்ணூர் ஈரநிலங்கள்: தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

சென்னை எர்ணாவூர் பகுதியில் கணவன் மனைவி இருவரும் ஒரேநாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூரை அடுத்த எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தியாகராஜனின் மனைவி ராஜலெட்சுமி,…

View More இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!