பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீது கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை…
View More இஸ்ரேலை கண்டித்து கும்பகோணத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!many people participated
கொடியேற்றத்துடன் துவங்கிய திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நவராத்திரி திருவிழா!
சென்னை திருவொற்றியூரில் உள்ள பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில், புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. …
View More கொடியேற்றத்துடன் துவங்கிய திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நவராத்திரி திருவிழா!பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்!
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில், பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் மார்பக புற்று நோய் கண்டறியும் சோதனையானது…
View More பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்!புதுச்சோியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி!
புதுச்சேரி ஸ்ரீசுந்தரவதன கிருஷ்ணர் ஆலயத்தில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்றனர். புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தரவதன கிருஷ்ணர் ஆலயத்தில் 88-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா…
View More புதுச்சோியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி!நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில் 1008 விளக்கு பூஜை!
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நடைபெற்ற பூஜையில், 108 பெண்கள் கலச கும்பத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். நாகப்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காயாரோகணம் உடனுறை…
View More நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில் 1008 விளக்கு பூஜை!உடுமலை வெங்கடேச பெருமாள் கோயிலில் “பவித்ர உற்சவம்”
உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் நடைபெற்ற “பவித்ர உற்சவம்” நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள பிரசித்தி…
View More உடுமலை வெங்கடேச பெருமாள் கோயிலில் “பவித்ர உற்சவம்”6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற திசையன்விளை சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா, 6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுடலைசுவாமி கோயில்களில் ஒன்று, தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்திய…
View More 6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற திசையன்விளை சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா!பம்மதுகுளம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் தீமிதி விழா!
பம்மதுகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீகெங்கையம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்கள்…
View More பம்மதுகுளம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் தீமிதி விழா!குழித்துறையில் வாவுபலி விவசாய பொருட்காட்சி: திரளான மக்கள் பங்கேற்பு!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆடி அமாவாசையையொட்டி தொடங்கிய வாவுபலி விவசாய பொருட்காட்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஒவ்வொரு…
View More குழித்துறையில் வாவுபலி விவசாய பொருட்காட்சி: திரளான மக்கள் பங்கேற்பு!மதுரவாயல் ஸ்ரீபுவனேஸ்வரி நாகாத்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா- பெண்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு!
சென்னையை அடுத்த மதுரவாயலில் பிரசித்தி பெற்ற நாகாத்தம்மன் கோயிலின் 25ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள பிரசித்தி…
View More மதுரவாயல் ஸ்ரீபுவனேஸ்வரி நாகாத்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா- பெண்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு!