தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னைவாசிகள் அதிகாலை முதலே சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,…
View More தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த சென்னைவாசிகள்!koyambadu
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு; 4 பேர் கைது!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரை கத்தியால் வெட்டி பணம் பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (44) சென்னை வால்…
View More கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு; 4 பேர் கைது!