“பழங்குடியின மாணவர்கள் ஐஐடி, என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான பயிற்சி திட்டம் கைவிடப்பட்டது” – தாட்கோ தகவல்!

பழங்குடியின மாணவர்கள் ஐஐடி, என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான பயிற்சி திட்டம் கைவிடப்பட்டது என தாட்கோ தகவல் தெரிவித்துள்ளது.

View More “பழங்குடியின மாணவர்கள் ஐஐடி, என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான பயிற்சி திட்டம் கைவிடப்பட்டது” – தாட்கோ தகவல்!

தனியார் அழகு நிலையங்களில் 100% வேலை வாய்ப்பு – சென்னை மாவட்ட ஆட்சியர்

தாட்கோ மூலமாக அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100% வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட…

View More தனியார் அழகு நிலையங்களில் 100% வேலை வாய்ப்பு – சென்னை மாவட்ட ஆட்சியர்

ஆதி திராவிட விவசாயிகள் டிராக்டர் வாங்குவதற்கு நிலம் அவசியம் என்ற முறை ரத்து-தாட்கோ

ஆதி திராவிட விவசாயிகள் டிராக்டர் வாங்குவதற்கு நிலம் அவசியம் என்ற முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் நிலம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாட்கோ தலைவர் மதிவாணன் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

View More ஆதி திராவிட விவசாயிகள் டிராக்டர் வாங்குவதற்கு நிலம் அவசியம் என்ற முறை ரத்து-தாட்கோ

‘தாட்கோ அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை ’ – தாட்கோ தலைவர் மதிவாணன்

ராணிப்பேட்டை உள்பட புதிதாக பிரிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தாட்கோ அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் மதிவாணன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் தாட்கோ…

View More ‘தாட்கோ அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை ’ – தாட்கோ தலைவர் மதிவாணன்