மதுரவாயல் ஸ்ரீபுவனேஸ்வரி நாகாத்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா- பெண்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு!
சென்னையை அடுத்த மதுரவாயலில் பிரசித்தி பெற்ற நாகாத்தம்மன் கோயிலின் 25ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள பிரசித்தி...