என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… 9-வது திருமணம் செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

முகநூல் மூலம் பழகி பண்ருட்டி வாலிபரை 9-வதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ். 24…

View More என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… 9-வது திருமணம் செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்; 11 ஆண்டு சிறை, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி

காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 11 ஆண்டு சிறை ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அரியலூர் மாவட்டம் சாதனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவர் அதே பகுதியைச்…

View More காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்; 11 ஆண்டு சிறை, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி

நடிகர் அஜித் பெயரைக் கூறி மோசடி – நெல்லையில் பரபரப்பு சம்பவம்

நடிகர் அஜித்குமார், தனது ரசிகர் மன்றம் மூலமாக வீடு கட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அடுத்த கட்டப்புளி பகுதியைச்…

View More நடிகர் அஜித் பெயரைக் கூறி மோசடி – நெல்லையில் பரபரப்பு சம்பவம்

பெருகும் திருமண மோசடிகள் – காவல்துறை வழங்கும் அறிவுரைகள் என்னென்ன?

திருமண மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் சிக்கி தவிக்காமல் இருப்பது எப்படி? என காவல்துறையினர் வழங்கும் அறிவுரைகள் குறித்து விரிவாக பார்க்கலாம். உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வரும் நிலையில் மோசடிகளும் புதுவிதங்களில் மாறி கொண்டு…

View More பெருகும் திருமண மோசடிகள் – காவல்துறை வழங்கும் அறிவுரைகள் என்னென்ன?

பெண் குரலில் பேசி மோசடி – போலீசாரிடம் சிக்கிய ”பலே” ஆசாமி

திருமணங்களும் பலவிதம்… மோசடிகளும் பலவிதம்…. பெண் குரலில் பேசி மோசடியை அரங்கேற்றிய “பலே” ஆசாமி சிக்கியது எப்படி? மோசடி நபரின் பரபரப்பு வாக்குமூலம்…. இதுகுறித்து விரிவாகக் காணலாம். மோசடிகள் பலவிதம். மோசடி செய்வோரும் பலவிதம்.…

View More பெண் குரலில் பேசி மோசடி – போலீசாரிடம் சிக்கிய ”பலே” ஆசாமி

8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய திருநங்கை கைது

8 ஆண்களைத் திருமணம் செய்தும், பல ஊர்களில் தங்கி உறவினர்போல் நடித்து கோடிக்கணக்கில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்தவருமான திருநங்கை பபிதா ரோஸை போலீஸார் கைது செய்தனர். விழுப்புரம், சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில்…

View More 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய திருநங்கை கைது

கூடுதல் விலைக்கு மதுபானம்; 15 அதிகாரிகள் இடமற்றம்

ஓமலூர் அருகே டாஸ்மாக் கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 70 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 15 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி,…

View More கூடுதல் விலைக்கு மதுபானம்; 15 அதிகாரிகள் இடமற்றம்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி

நாகர்கோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா ரமீஹா. இவர் மாவட்ட…

View More அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி; நெசவாளர்கள் கண்ணீர்

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெசவாளர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளர் கோபிநாதன். சென்னை மயிலாப்பூரைச்…

View More நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி; நெசவாளர்கள் கண்ணீர்