முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கரூர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அதனை வாட்ஸ்ஆப் மூலம் லைவ் வீடியோ அனுப்பிய தமிழினியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், வாங்கல்…
View More எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை – நீதிமன்றத்திலிருந்து வாட்சப்பில் லைவ் வீடியோ அனுப்பிய இளைஞர் கைது!Land FRaud
ரூ.100 கோடி நிலமோசடி புகார்.. விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களின் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை!
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை…
View More ரூ.100 கோடி நிலமோசடி புகார்.. விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களின் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை!நடிகை கெளதமியிடம் நில மோசடி: | பாஜக பிரமுகர் அழகப்பன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!
நடிகை கௌவுதமியிடம் நிலமோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் அழகப்பன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் பல கோடி ரூபாய்…
View More நடிகை கெளதமியிடம் நில மோசடி: | பாஜக பிரமுகர் அழகப்பன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!நடிகை கௌதமி புகாரில் கைது செய்யப்பட்ட அழகப்பனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!
நடிகை கௌதமியிடம் நில மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான அழகப்பனிடம் விசாரிக்க போலீசாருக்கு 3 நாட்கள் அவகாசம் அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
View More நடிகை கௌதமி புகாரில் கைது செய்யப்பட்ட அழகப்பனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு : நடிகை கவுதமி பரபரப்பு புகார்..!
ரூ. 25 கோடி சொத்துக்களை அபகரித்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி. அதன்…
View More ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு : நடிகை கவுதமி பரபரப்பு புகார்..!