நடிகை கௌதமி புகாரில் கைது செய்யப்பட்ட அழகப்பனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

நடிகை கௌதமியிடம் நில மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான அழகப்பனிடம் விசாரிக்க போலீசாருக்கு 3 நாட்கள் அவகாசம் அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

View More நடிகை கௌதமி புகாரில் கைது செய்யப்பட்ட அழகப்பனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

அதிக லாபம் தருவதாக மூதாட்டியிடம் ரூ.2.56 கோடி மோசடி – வங்கி முன்னாள் பெண் ஊழியர் கைது!

மூதாட்டியிடம் ரூ.2.65 கோடி பெற்று மோசடி செய்த தனியார் வங்கி முன்னாள் பெண் ஊழியரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கொரட்டுரைச் சேர்ந்த பூர்ணிமா நீத்து என்பவரின்…

View More அதிக லாபம் தருவதாக மூதாட்டியிடம் ரூ.2.56 கோடி மோசடி – வங்கி முன்னாள் பெண் ஊழியர் கைது!

ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு : நடிகை கவுதமி பரபரப்பு புகார்..!

ரூ. 25 கோடி சொத்துக்களை அபகரித்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி. அதன்…

View More ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு : நடிகை கவுதமி பரபரப்பு புகார்..!

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம்- உயர்நீதிமன்றம்

செக் மோசடி வழக்கில் இழுத்தடிக்கும் நோக்கில் செயபடுவதாக நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விமல் நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர்…

View More செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம்- உயர்நீதிமன்றம்

செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்கின் முன்னாள் உரிமையாளர் கைது!

செக் மோசடி வழக்கில் முன்னாள் உதயம் திரையரங்கு உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில், சினிமா பைனான்சியர் போத்ரா கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான முன்னாள்…

View More செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்கின் முன்னாள் உரிமையாளர் கைது!

பிரான்சில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியர்; போலீசார் வலைவீச்சு

பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட காரைக்கால் சேர்ந்த தம்பதிகளை புதுச்சேரி காவல் துறை தேடி வருகின்றனர். புதுச்சேரி மாவட்டம், லாஸ்பேட்டை நாவற்குளம் ராஜாஜி நகரை சேர்ந்த…

View More பிரான்சில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியர்; போலீசார் வலைவீச்சு

எடப்பாடி : கேட்பாரற்று நின்ற சொகுசு காரால் பரபரப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடியில் கேட்பாரற்று நின்ற சொகுசு காரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வோல்ஸ்வாகன் வகை சொகுசு கார் ஒன்று நேற்று இரவில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.…

View More எடப்பாடி : கேட்பாரற்று நின்ற சொகுசு காரால் பரபரப்பு

கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி – பெண் தலைமறைவு

கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி வரை ஏமாற்றி தலைமறைவான பெண் மீது நடவடிக்கை மேற்கொண்டு, தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடலூர்…

View More கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி – பெண் தலைமறைவு

ஏல சீட்டு நடத்தி மோசடி? பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

திருவள்ளூர் அருகே ஏல சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் காந்திநகரில் சத்தியமூர்த்தி என்பவர் சாட்சி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தனியார் ஏல…

View More ஏல சீட்டு நடத்தி மோசடி? பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் மோசடி; பள்ளி ஆசிரியர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் மோசடி-அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.  ஈரோடு மாவட்டம் பவானி செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்.இவர் தனது 2 மகன்களையும் அரசுப்…

View More அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் மோசடி; பள்ளி ஆசிரியர் கைது