ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண், விழா மேடையில் தனது அண்ணனான நடிகர் சிரஞ்சிவியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி…
View More ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் – சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்!Chandrababu Naidu
பிரதமர் மோடியின் பதவியேற்புக்கு முன் சந்திரபாபு நாயுடு கோபத்தில் ஆவேசமாக பேசினாரா? – வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
This news Fact checked by Newsmeter பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்பு விழாவுக்கு முன்பாக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு மிக கோபமாக இருந்ததாகவும், அதன் வெளிப்பாடாக பாஜகவுக்கு…
View More பிரதமர் மோடியின் பதவியேற்புக்கு முன் சந்திரபாபு நாயுடு கோபத்தில் ஆவேசமாக பேசினாரா? – வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?ஆந்திர முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்க இருக்கிறார். 175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164…
View More ஆந்திர முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் சந்திரபாபு நாயுடு!தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் கோரிக்கை!
அரசியலமைப்பு, ஜனநாயக நலன் கருதி மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் போட்டியிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார். மத்தியில்…
View More தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் கோரிக்கை!“அமராவதியே ஆந்திராவின் தலைநகர்…” – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
“அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை” என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வென்றுள்ள…
View More “அமராவதியே ஆந்திராவின் தலைநகர்…” – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!ஆந்திராவின் துணை முதலமைச்சராகிறாரா பவன் கல்யாண்?
ஆந்திராவின் சந்திர பாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில், துணை முதலமைச்சர் பதவி பவன் கல்யாணுக்கு வழங்கப்படும் என பேசப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, …
View More ஆந்திராவின் துணை முதலமைச்சராகிறாரா பவன் கல்யாண்?“இடஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” – தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ராம்மோகன் பேச்சு!
இடஒதுக்கீடு குறித்த தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அக்கட்சியின் எம்.பி., ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு 3வது முறையாக நாட்டின் பிரதமராக…
View More “இடஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” – தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ராம்மோகன் பேச்சு!கைவிட்ட ராமர்… காப்பாற்றிய கிருஷ்ணர்…. 2024 மக்களவைத் தேர்தல் சுவாரஸ்யம்…
2024 மக்களவைத் தேர்தல் களத்தில் ராமர் கோயில் முக்கிய பேசுபொருளாகியிருந்த நிலையில், நாடு முழுவதிலும் ராமருக்கு தொடர்புடையதாக கூறப்படும் இடங்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் கிருஷ்ணருடன் தொடர்புடையதாக கூறப்படும் இடங்களை பாஜக…
View More கைவிட்ட ராமர்… காப்பாற்றிய கிருஷ்ணர்…. 2024 மக்களவைத் தேர்தல் சுவாரஸ்யம்…“முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” – சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உறுதி!
வறுமையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது அரசின் பொறுப்பு எனவும், சமூக நிதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது எனவும் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார். ஆந்திராவில்…
View More “முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” – சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உறுதி!“கடந்த 10 ஆண்டுகளில் என்டிஏ கூட்டணி பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது” – சந்திரபாபு நாயுடு பேச்சு!
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) தேசிய…
View More “கடந்த 10 ஆண்டுகளில் என்டிஏ கூட்டணி பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது” – சந்திரபாபு நாயுடு பேச்சு!