You are the one to restore - #YSJaganMohan's letter to PM Modi regarding #TirupatiLaddu!

“நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்” – #TirupatiLaddu தொடர்பாக பிரதமர் மோடிக்கு #YSJaganMohan கடிதம்!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன்…

View More “நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்” – #TirupatiLaddu தொடர்பாக பிரதமர் மோடிக்கு #YSJaganMohan கடிதம்!
#ThirupatiLaddu |"You are exaggerating the problem at the national level" - Prakash Raj's response to Pawan Kalyan!

#ThirupatiLaddu | “தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்” – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள் எனவும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார். ஆந்திராவில்…

View More #ThirupatiLaddu | “தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்” – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!
#ThirupatiLaddu |"Using God's name for politics is base" - Jagan Mohan Reddy interview!

#ThirupatiLaddu | “அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமானது” – ஜெகன் மோகன் ரெட்டி பேட்டி!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு சொன்ன குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், அரசின் தோல்விகளை மறைப்பதற்காக திருப்பதி நெய் விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளதாகவும் ஒய்எஸ்ஆர். காங். தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.…

View More #ThirupatiLaddu | “அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமானது” – ஜெகன் மோகன் ரெட்டி பேட்டி!

#ThirupatiLaddu | அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்தானத்திற்கு #ChandrababuNaidu உத்தரவு!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் கடந்த 5 வருடங்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி…

View More #ThirupatiLaddu | அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்தானத்திற்கு #ChandrababuNaidu உத்தரவு!
YSRcongress, Andhra Pradesh, Chief Minister ,Chandrababu Naidu ,

திருப்பதி லட்டு | #ChandrababuNaidu கிளப்பிய சர்ச்சையால் பரபரப்பு!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஆந்திராவில் அமைந்து 100…

View More திருப்பதி லட்டு | #ChandrababuNaidu கிளப்பிய சர்ச்சையால் பரபரப்பு!

#WayanadLandslide ரூ.10 கோடி நிதியுதவி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ரூ.10 கோடி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள்…

View More #WayanadLandslide ரூ.10 கோடி நிதியுதவி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

“முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என தொடர்ச்சியாக தமிழக உரிமைகளை தாரைவார்க்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என தொடர்ச்சியாக தமிழக உரிமைகளை தாரைவார்க்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!”  என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.  பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்ற ஆந்திர அரசின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி…

View More “முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என தொடர்ச்சியாக தமிழக உரிமைகளை தாரைவார்க்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆந்திராவில் மீண்டும் ‘அண்ணா’ உணவகங்கள் – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கு தேசம் கட்சி!

தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து ஆந்திராவில் ஆங்காங்கே 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் அண்ணா ( என்.டி.ஆர்) உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அம்மா உணவகங்கள் செயல்படுவது போல், ஆந்திராவில் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு…

View More ஆந்திராவில் மீண்டும் ‘அண்ணா’ உணவகங்கள் – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கு தேசம் கட்சி!

9 வயதில் கோடீஸ்வரரான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு,  சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில், அவரது பேரனும் 9 வயதில் கோடீஸ்வரனாகி இருப்பது தெரியவந்துள்ளது.  2024 மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர…

View More 9 வயதில் கோடீஸ்வரரான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ்!

தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா? ஆந்திர முதலமைச்சர் பதவியேற்பு விழா மேடையில் நடந்தது என்ன?

தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா ? ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவின் பதவியேற்பு விழா மேடையில் நடந்தது என்ன என்பது குறித்து விரிவாக காணலாம். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும்…

View More தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா? ஆந்திர முதலமைச்சர் பதவியேற்பு விழா மேடையில் நடந்தது என்ன?