வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள்…
View More #WayanadLandslide ரூ.10 கோடி நிதியுதவி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!WayanadLandslide
மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? – அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!
மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? என வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் புதியதாக 22 பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி…
View More மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? – அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!பேரிடரால் காட்டுக்குள் தஞ்சம் : யானைகளின் கருணையால் உயிர் பிழைத்த குடும்பம் – வயநாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்!
வயநாடு நிலச்சரிவில் யானையின் கருணையால் மொத்த குடும்பமும் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியடைய ஏற்படுத்தியுள்ளது. முண்டக்கையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா. இவர், தனது மகள்…
View More பேரிடரால் காட்டுக்குள் தஞ்சம் : யானைகளின் கருணையால் உயிர் பிழைத்த குடும்பம் – வயநாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்!பாராட்டு மழையில் நனையும் பெண் ராணுவ அதிகாரி! – யார் இந்த சீதா ஷெல்கே?
கேரளா மாநிலத்தில் 144 வீரர்களுடன் பணியாற்றி இரும்பு பாலம் அமைத்த இரும்பு பெண் சீதா ஷெல்கே பற்றி இந்த தொகுப்பில் காணலாம். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில்…
View More பாராட்டு மழையில் நனையும் பெண் ராணுவ அதிகாரி! – யார் இந்த சீதா ஷெல்கே?