சென்னையில் நாளை பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு – தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு!

சென்னையில் நாளை(மார்ச்.25) பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளதாகவும் அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்கவுள்ளதாகவும் தமிழ்நாடு பாஜவினர் தெரிவித்துள்ளனர்.

View More சென்னையில் நாளை பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு – தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு!

“விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்குமான லட்சியம்” – நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!

விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்குமான லட்சியம் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.  மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட நிதி…

View More “விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்குமான லட்சியம்” – நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!

நிதி ஆயோக் கூட்டம் – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணிப்பு!

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்தார்.  டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி…

View More நிதி ஆயோக் கூட்டம் – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணிப்பு!

9 வயதில் கோடீஸ்வரரான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு,  சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில், அவரது பேரனும் 9 வயதில் கோடீஸ்வரனாகி இருப்பது தெரியவந்துள்ளது.  2024 மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர…

View More 9 வயதில் கோடீஸ்வரரான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ்!

அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற இருந்த மாவட்டத் தலைவர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற இருந்த மாவட்டத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் இடைவிடாத விமர்சனங்கள், அக்கட்சி தலைமையிலான தேசிய…

View More அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற இருந்த மாவட்டத் தலைவர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு!