தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற அரசு விழாவில் ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். இவ்விழா மேடையில் பேசிய அவர், “தென்னிந்தியாவில்…
View More “தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்” – ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu !Chandrababu Naidu
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கிடைத்த பரிசா? ரூ.371 கோடி ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு விடுவிப்பு!
ரூ.371 கோடி ஊழல் வழக்கில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமலாக்கத்துறை (ED) க்ளீன் சிட் வழங்கியுள்ளது. கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டுக்…
View More பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கிடைத்த பரிசா? ரூ.371 கோடி ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு விடுவிப்பு!#TTD | திருமலையில் ரூ.13.45 கோடி செலவில் அதிநவீன சமையல் கூடம் – திறந்து வைத்த ஆந்திர முதலமைச்சர்!
திருமலை திருப்பதியில் ரூ.13.45 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். நேற்று (அக். 4) மாலை திருப்பதி ஏழுமலையான்…
View More #TTD | திருமலையில் ரூ.13.45 கோடி செலவில் அதிநவீன சமையல் கூடம் – திறந்து வைத்த ஆந்திர முதலமைச்சர்!#Tirupati | நாளை தொடங்கும் திருப்பதி பிரம்மோற்சவம் – ஏற்பாடுகள் தீவிரம்!
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நாளை மிகவும் விமரிசையாக தொடங்க உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி…
View More #Tirupati | நாளை தொடங்கும் திருப்பதி பிரம்மோற்சவம் – ஏற்பாடுகள் தீவிரம்!“#TirupatiLaddu விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்; சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” – நடிகை ரோஜா!
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மிகவும் கீழ்த்தரமான அரசியலை செய்கிறார் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை…
View More “#TirupatiLaddu விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்; சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” – நடிகை ரோஜா!“திருமலைக்கு வரவிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை!” – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம்
திருமலைக்கு வரவிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த…
View More “திருமலைக்கு வரவிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை!” – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம்திருப்பதி பயணத்தை ரத்து செய்த ஜெகன் மோகன் ரெட்டி… மதத்தின் பெயரால் கேவலமான அரசியலில் ஈடுபட வேண்டாம் எனவும் ஆவேசம்!
இறை நம்பிக்கை படிவத்தை நிரப்பிவிட்டுதான் கோயிலுக்குள் செல்லவேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் தனது திருப்பதி பயணத்தை ரத்து செய்வதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின்…
View More திருப்பதி பயணத்தை ரத்து செய்த ஜெகன் மோகன் ரெட்டி… மதத்தின் பெயரால் கேவலமான அரசியலில் ஈடுபட வேண்டாம் எனவும் ஆவேசம்!#ThirupatiLaddu | “தற்செயலான சூழல் என்பதை புரிந்து கொள்கிறேன்” – மன்னிப்புக் கோரிய கார்த்திக்கு பவன் கல்யாண் பதில்!
திருப்பதி லட்டு விவகாரத்தில் தன்னிடம் மன்னிப்புக் கோரிய நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிலளித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்…
View More #ThirupatiLaddu | “தற்செயலான சூழல் என்பதை புரிந்து கொள்கிறேன்” – மன்னிப்புக் கோரிய கார்த்திக்கு பவன் கல்யாண் பதில்!#TirupatiLaddu விவகாரம் – விசாரணைக் குழு அமைப்பு!
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க…
View More #TirupatiLaddu விவகாரம் – விசாரணைக் குழு அமைப்பு!என்றும் மவுசு குறையாத #ThirupatiLaddu | சர்ச்சைகளுக்கு இடையே 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!
திருப்பதி லட்டு தொடர்பாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தினாலும், இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையிலும், லட்டு விற்பனையிலும் எந்தவித பாதிப்பும் இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த…
View More என்றும் மவுசு குறையாத #ThirupatiLaddu | சர்ச்சைகளுக்கு இடையே 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!