வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த காய்கறி வியாபாரி; போலீசாரிடம் பிடித்து கொடுத்த பொதுமக்கள்
சிவகாசியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட காய்கறி வியாபாரி. சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வியாபாரியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாட்டக்குளத்தை சேர்ந்த தங்கரத்தினம் மொச்சைக்காய்...