சினிமா பாணியில் தங்க சங்கிலியை திருடி அதை விழுங்கிய நபர்; என்ன நடந்தது?

சாத்தூரில் ஆசிரியையிடம் பறித்த தங்கச்செயினை விழுங்கி விட்டு, காட்டுப் பகுதியில் வீசியதாக நாடகமாடிய திருடனின் வயிற்றை ஸ்கேன் செய்து, போலீசார் கண்டறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி.…

View More சினிமா பாணியில் தங்க சங்கிலியை திருடி அதை விழுங்கிய நபர்; என்ன நடந்தது?

தோழிக்காக கொள்ளையனாக மாறிய யூடியூப் பிரபலம்!

சென்னையில் டாட்டூ குத்துவதில் பல்வேறு சாதனைகளை புரிந்த வாலிபர் கள்ளக்காதலிக்காக கொள்ளையனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பவர் வசந்த. இவர் வடபழனியில் டாட்டூ கடை…

View More தோழிக்காக கொள்ளையனாக மாறிய யூடியூப் பிரபலம்!