சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி – குவியும் பாராட்டு..!

சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை காவல்துறையிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கமலநாதன்(35). சென்னை காவல்துறை அலுவலகத்தில் வேலை…

View More சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி – குவியும் பாராட்டு..!

உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன செல்ஃபோன் கோபுரம்!

உத்தரப்பிரதேசத்தில் 50 மீட்டர் உயரம் கொண்ட 10 டன் எடையுள்ள செல்ஃபோன் கோபுரம் காணாமல் போயிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கௌஷம்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 50 மீட்டர் உயரம் கொண்ட 10 டன் எடையுள்ள…

View More உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன செல்ஃபோன் கோபுரம்!