மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்…

View More மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

காரைக்குடி நகராட்சி தாராளம்: தடுப்பூசி போட்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன்

காரைக்குடியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த மக்கள்…

View More காரைக்குடி நகராட்சி தாராளம்: தடுப்பூசி போட்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன்