திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை ஆவணித் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

View More திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி!

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவின் போது அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறும் என அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

“திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெறும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

ஜூலை 7-ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெறும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

கோயில் யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – திருச்செந்தூரில் அதிர்ச்சி!

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான…

View More கோயில் யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – திருச்செந்தூரில் அதிர்ச்சி!

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். பிரசித்தி பெற்ற கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கோயில்…

View More திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழப்பு!

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: அதிகாலை முதலே திரளான மக்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை…

View More திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: அதிகாலை முதலே திரளான மக்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்!

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. பாதுகாப்புப் பணிகள் தீவிரம்…

திருச்செந்தூர் கோயிலின் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…

View More திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. பாதுகாப்புப் பணிகள் தீவிரம்…

புத்தாண்டு சிறப்பு வழிபாடு; திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று…

View More புத்தாண்டு சிறப்பு வழிபாடு; திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் -கோயில் நிர்வாகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நீதிமன்ற உத்தரவுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய…

View More திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் -கோயில் நிர்வாகம்

திருச்செந்தூர் கோயிலில் யாக சாலை பூஜையுடன் தொடங்கியது கந்த சஷ்டி விழா – 30-ம் தேதி சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று முதல் 30-ம் தேதி வரை கந்த சஷ்டி விழா அனைத்தும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில்…

View More திருச்செந்தூர் கோயிலில் யாக சாலை பூஜையுடன் தொடங்கியது கந்த சஷ்டி விழா – 30-ம் தேதி சூரசம்ஹாரம்