கண்விழித்ததும் முதல் 15 நிமிடத்தை செல்போனுடன் செலவிடும் 84% இந்தியர்கள்!
இந்தியாவில் 84% பேர் கண்விழித்த முதல் 15 நிமிடங்களுக்கு மொபைல் போனையே பயன்படுத்துவதாக பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போதைய காலகட்டங்களில் உணவு இல்லாமல் கூட மனிதர்கள் உயிர் வாழ்ந்து விடுவார்கள்...