சென்னையில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More உஷாரா இருங்க மக்களே… இதை மட்டும் பண்ணிடாதீங்க… சென்னையில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்!Charger
செல்போன் சார்ஜரிலிருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!
தெலங்கானாவில் மொபைல் சார்ஜரிலிருந்து மின்சாரம் தாக்கி, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் மாலோத் அனில் (23). இவர் நேற்று தனது மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு,…
View More செல்போன் சார்ஜரிலிருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவி கண்டுபிடிப்பு!
கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது. திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி.நாகமணியின் மேற்பார்வையில், பகுதி…
View More கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவி கண்டுபிடிப்பு!