நகர்ப்புற மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு , ஒரு லட்சம் மீன் விரலிகளை மேட்டூர் காவிரி ஆற்றில் விட்டார். சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் 3-வது பெரிய மீன் உற்பத்தி மற்றும் 2-வது பெரிய மீன்…
View More மேட்டூர் காவிரி ஆற்றில் 1 லட்சம் மீன் குஞ்சுகளை விட்ட அமைச்சர் கே.என்.நேரு!Cauvery
காவிரி விவகாரத்தில் திமுகவை கண்டித்து கும்பகோணத்தில் 16-ம் தேதி பாஜக உண்ணாவிரதப் போராட்டம்!
காவிரி விவகாரத்தில் திமுகவைக் கண்டித்து கும்பகோணத்தில் வரும் 16ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2018-ம் ஆண்டு…
View More காவிரி விவகாரத்தில் திமுகவை கண்டித்து கும்பகோணத்தில் 16-ம் தேதி பாஜக உண்ணாவிரதப் போராட்டம்!காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!
காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு…
View More காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் : திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் அடைப்பு!
காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 30000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில்…
View More காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் : திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் அடைப்பு!அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு,…
View More அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!
தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி…
View More தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு…
View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு”நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் “ – கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
”நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் “ என கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு அமைப்பினர்…
View More ”நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் “ – கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்பெங்களூருவில் ’சித்தா’ பட நிகழ்ச்சி – கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியில் வெளியேறிய நடிகர் சித்தார்த்
பெங்களூருவில் ’சித்தா’ பட நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் புகுந்து முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு…
View More பெங்களூருவில் ’சித்தா’ பட நிகழ்ச்சி – கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியில் வெளியேறிய நடிகர் சித்தார்த்கர்நாடகாவில் நாளை முழுஅடைப்பு – முன்னெச்சரிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்!
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு…
View More கர்நாடகாவில் நாளை முழுஅடைப்பு – முன்னெச்சரிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்!