”நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் “ என கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு அமைப்பினர்…
View More ”நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் “ – கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்Cauvery
பெங்களூருவில் ’சித்தா’ பட நிகழ்ச்சி – கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியில் வெளியேறிய நடிகர் சித்தார்த்
பெங்களூருவில் ’சித்தா’ பட நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் புகுந்து முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு…
View More பெங்களூருவில் ’சித்தா’ பட நிகழ்ச்சி – கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியில் வெளியேறிய நடிகர் சித்தார்த்கர்நாடகாவில் நாளை முழுஅடைப்பு – முன்னெச்சரிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்!
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு…
View More கர்நாடகாவில் நாளை முழுஅடைப்பு – முன்னெச்சரிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்!ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் – நீர்நிலைகளில் புனித நீராடி பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்ததாக இருப்பதுடன், இந்த மாதத்தின் 18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்,…
View More ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் – நீர்நிலைகளில் புனித நீராடி பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட அம்மாநில அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;…
View More காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3500 கன அடியாக உயர்வு!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியிலிருந்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர் வரத்தானது குறைவதும், அதிகரிப்பதுமாக…
View More ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3500 கன அடியாக உயர்வு!கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு
காவிரியில் கூடுதல் நீரை, கர்நாடகா மாநிலம் எடுப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில், கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம்…
View More கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுகாவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”
ஒவ்வொரு மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஐப்பசி மாதம்,துலா மாதம் என போற்றப்படும்.இந்த மாதத்தில் இரவும்,பகல் நேரமும் சமமாக இருப்பதால் துலா(தராசு) மாதம் எனப் பெயர் வந்தது. நமது ஞான நூல்கள், ஐப்பசி முதல்…
View More காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”தென்மேற்கு பருவ மழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தென்மேற்கு பருவமழையின் போது (ஜூன்-செப்டம்பர்) காவிரியில் வழக்கத்திற்கு மாறாக அதிக நீர்வரத்து உள்ளது. இதனால், மீண்டும் காவிரி நிரம்பியுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் (ஜூன்-மே) பருவமழைக்கான ஒட்டுமொத்தமாக சுமார் 346…
View More தென்மேற்கு பருவ மழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்புகாவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்
கரூர் அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மாயமானதில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரின் உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குளத்தூரை சார்ந்தவர் திவாகர்.…
View More காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்