காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.  தமிழக காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை,  ராசி மணல்,…

View More காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

“தமிழ்நாட்டிற்கு 2,600 கன அடி நீரை திறந்து விட வேண்டும்!” – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழகத்திற்கு வரும் 23-ம் தேதி வரை 2,600 கன அடி நீரை திறக்க வேண்டும் என கர்நாடாக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27வது அவசர…

View More “தமிழ்நாட்டிற்கு 2,600 கன அடி நீரை திறந்து விட வேண்டும்!” – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை! 15 நாட்களுக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும்!!

தமிழ்நாட்டிற்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி விகிதம் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89-ஆவது…

View More கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை! 15 நாட்களுக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும்!!

மேட்டூர் காவிரி ஆற்றில் 1 லட்சம் மீன் குஞ்சுகளை விட்ட அமைச்சர் கே.என்.நேரு!

நகர்ப்புற மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு , ஒரு லட்சம் மீன் விரலிகளை மேட்டூர் காவிரி ஆற்றில் விட்டார். சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் 3-வது பெரிய மீன் உற்பத்தி மற்றும் 2-வது பெரிய மீன்…

View More மேட்டூர் காவிரி ஆற்றில் 1 லட்சம் மீன் குஞ்சுகளை விட்ட அமைச்சர் கே.என்.நேரு!

காவிரி விவகாரத்தில் திமுகவை கண்டித்து கும்பகோணத்தில் 16-ம் தேதி பாஜக உண்ணாவிரதப் போராட்டம்!

காவிரி விவகாரத்தில் திமுகவைக் கண்டித்து கும்பகோணத்தில் வரும் 16ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2018-ம் ஆண்டு…

View More காவிரி விவகாரத்தில் திமுகவை கண்டித்து கும்பகோணத்தில் 16-ம் தேதி பாஜக உண்ணாவிரதப் போராட்டம்!

காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு…

View More காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் : திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் அடைப்பு!

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 30000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில்…

View More காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் : திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் அடைப்பு!

அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு,…

View More அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!

தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!

தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி…

View More தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு…

View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு