நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தென்மேற்கு பருவமழையின் போது (ஜூன்-செப்டம்பர்) காவிரியில் வழக்கத்திற்கு மாறாக அதிக நீர்வரத்து உள்ளது. இதனால், மீண்டும் காவிரி நிரம்பியுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் (ஜூன்-மே) பருவமழைக்கான ஒட்டுமொத்தமாக சுமார் 346…
View More தென்மேற்கு பருவ மழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்புCauvery
காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்
கரூர் அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மாயமானதில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரின் உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குளத்தூரை சார்ந்தவர் திவாகர்.…
View More காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்மேகதாது விவகாரம் விவாதிக்கப்படாது-காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் நாளைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 17, 23 மற்றும் ஜூலை 6-ம் தேதிகளில்…
View More மேகதாது விவகாரம் விவாதிக்கப்படாது-காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல்கர்நாடக அணைகளிலிருந்து 24,000 கனஅடி தண்ணீர் திறப்பு
கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண…
View More கர்நாடக அணைகளிலிருந்து 24,000 கனஅடி தண்ணீர் திறப்புதமிழ்நாட்டிற்கு உபரி நீரை வாரி வழங்கும் கர்நாடகா- கணக்கில் வருமா? வராதா ?
தமிழ்நாட்டிற்கு தேக்கி வைக்க முடியாத உபரி நீரை கர்நாடாக அரசு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. 1. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு…
View More தமிழ்நாட்டிற்கு உபரி நீரை வாரி வழங்கும் கர்நாடகா- கணக்கில் வருமா? வராதா ?காவிரி நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சட்ட விரோதமாக காவிரியில் நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் தலைமடை பாசன மாவட்டங்களில், சிலர் சட்டவிரோத அமைப்புகளை ஏற்படுத்திக்…
View More காவிரி நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம்: விரைந்து செயல்படுத்த, தமிழகம் வலியுறுத்த வேண்டும்
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, சம்பந்தப்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைக்க சிறப்புப் பணிக்குழு அமைக்க வேண்டும், திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டுமென நாளைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர்…
View More கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம்: விரைந்து செயல்படுத்த, தமிழகம் வலியுறுத்த வேண்டும்காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: இன்று நடைபெறுகிறது
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று…
View More காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: இன்று நடைபெறுகிறதுகாவிரியில் உபரிநீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்மழை…
View More காவிரியில் உபரிநீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்புகாவிரியில் நீர்வரத்து 13 ஆயிரம் அடியாக குறைந்தது
கர்நாடக மாநிலத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்…
View More காவிரியில் நீர்வரத்து 13 ஆயிரம் அடியாக குறைந்தது