ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் – நீர்நிலைகளில் புனித நீராடி பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்ததாக இருப்பதுடன், இந்த மாதத்தின் 18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்,…

View More ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் – நீர்நிலைகளில் புனித நீராடி பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!

காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட அம்மாநில அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;…

View More காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3500 கன அடியாக உயர்வு!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியிலிருந்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர் வரத்தானது குறைவதும், அதிகரிப்பதுமாக…

View More ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3500 கன அடியாக உயர்வு!

கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

காவிரியில் கூடுதல் நீரை, கர்நாடகா மாநிலம் எடுப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில், கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம்…

View More கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”

ஒவ்வொரு மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஐப்பசி மாதம்,துலா மாதம் என போற்றப்படும்.இந்த மாதத்தில் இரவும்,பகல் நேரமும் சமமாக இருப்பதால் துலா(தராசு) மாதம் எனப் பெயர் வந்தது. நமது ஞான நூல்கள், ஐப்பசி முதல்…

View More காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”

தென்மேற்கு பருவ மழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தென்மேற்கு பருவமழையின் போது (ஜூன்-செப்டம்பர்) காவிரியில் வழக்கத்திற்கு மாறாக அதிக நீர்வரத்து உள்ளது. இதனால், மீண்டும் காவிரி நிரம்பியுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் (ஜூன்-மே) பருவமழைக்கான ஒட்டுமொத்தமாக சுமார் 346…

View More தென்மேற்கு பருவ மழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்

கரூர் அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மாயமானதில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரின் உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குளத்தூரை சார்ந்தவர் திவாகர்.…

View More காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்

மேகதாது விவகாரம் விவாதிக்கப்படாது-காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் நாளைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 17, 23 மற்றும் ஜூலை 6-ம் தேதிகளில்…

View More மேகதாது விவகாரம் விவாதிக்கப்படாது-காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல்

கர்நாடக அணைகளிலிருந்து 24,000 கனஅடி தண்ணீர் திறப்பு

  கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.  கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண…

View More கர்நாடக அணைகளிலிருந்து 24,000 கனஅடி தண்ணீர் திறப்பு

தமிழ்நாட்டிற்கு உபரி நீரை வாரி வழங்கும் கர்நாடகா- கணக்கில் வருமா? வராதா ?

தமிழ்நாட்டிற்கு தேக்கி வைக்க முடியாத உபரி நீரை கர்நாடாக அரசு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.   1. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு…

View More தமிழ்நாட்டிற்கு உபரி நீரை வாரி வழங்கும் கர்நாடகா- கணக்கில் வருமா? வராதா ?